Wednesday, February 14, 2007

 

தீர்ப்பு என்னவாகும்?

தீர்ப்பு என்னவாகும்?
கோவை வேளான் கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற வழக்கு ஒரு வழியாய் முடிவுக்கு வந்துள்ளது. நாளை தீர்ப்பு.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா அல்லது மாணவிகள் மூவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்வார்களா?.

Labels:


This page is powered by Blogger. Isn't yours?