Wednesday, February 14, 2007

 

தமிழ் நடிகர்களுக்கு உணர்வில்லையா?

நேற்று கன்னட நடிகர்கள் காவிரி ப்ரச்னைக்காக் ஊர்வலம்,போராட்டம் என்று ஒரு வழியாக்கி விட்டார்கள். தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு உணர்வில்லையா?
சோ போன்ற நியாஸ்தர்கள் தலைமையிலாவது ரஜினி போன்றவர்கள் எதிர்ப்பை தெரிவிக்க்வில்லயே ஏன்?
கருனாநிதி , ஜெயா போன்றவர்களுக்கு பாதிப்பு இருக்கும். மற்ற நடிகர்கள் என்ன மானம் கெட்டுப் போனார்களா?.

Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?